காற்றும் நட்பும் ஒன்றே .காற்றை சுவாசிக்காமல் உயிர் வாழமுடியாது
நட்பை நேசிக்காமல் உயிர் ஏதும் கிடையாது -
இவ்வுலகில் உயிர் ஒன்று இருப்பின் - அது நட்போடு இருக்கும் !
நட்பொன்று இல்லையனில் - அது உயிரற்று கிடக்கும்
நட்பை நேசிக்காமல் உயிர் ஏதும் கிடையாது -
இவ்வுலகில் உயிர் ஒன்று இருப்பின் - அது நட்போடு இருக்கும் !
நட்பொன்று இல்லையனில் - அது உயிரற்று கிடக்கும்
No comments:
Post a Comment